கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்ட த்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார் வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொரு ளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதா வது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரி யாக வேலை செய்யாவிட்டால், மாற் றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது .
உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!!
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
1 comments:
சமீபத்தில் கவரிங் வளையல் ஒன்று வாங்கினேன் ஆனால் அது இரண்டு வாரத்தில் பச்சையாகவும் தோல் உரிந்ததுபோன்றும் இருந்தது.அதை எடுத்துகொண்டு கடைக்காரரிடம் கேட்டால் இதற்கு கேரண்டி இல்லை அதனால் ஒன்றும் செய்ய முடியாது என சொல்லிவிட்டார்.இந்த விசயத்தை முன்பே சொல்லியிருந்தால் கேரண்டி உள்ளதை வாங்கியிருப்போமே என கேட்டால் அது எப்படி சார் பொறுள் வாங்குற நீங்கதானான் விழிப்போடு இருக்கனும் நாங்க ஆயிரம் சொல்லுவோம். என்றார் அவர் சொன்னது உண்மை என்றாலும் கூட எதை வைத்து நாம் நம்புவது எனவே பொருள் வாங்கும்போது தயக்கம் இல்லாமல் அனைத்தையும் கேட்கவேண்டும். மேலும் கேரண்டி இல்லாத பொருளை வாங்கவுகூடாது. என தெரிந்துகொண்டேன்.
Post a Comment